Isnin, 1 Ogos 2011

Charles Santiago

Charles Santiago


இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள், சார்ல்ஸ் வலியுறுத்தல்

Posted: 01 Aug 2011 08:10 PM PDT

2 Aug | செய்தி| மலேசியாஇன்று

அண்மையில் ஜி. பழனிவேல் முழு அமைச்சராக நியமனம் பெற்றதற்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
 
"அவருக்கு முழு அமைச்சர் பதவி கிடைத்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடையும் அதே வேளையில், தேமுயில் வேறு இந்தியர் கட்சிகள் இணைக்கப் பட்டால், மஇகா உடனடியாக வெளியேறும் என  அவர் கூறியிருப்பது வியப்பை அளிக்கின்றது", என சார்ல்ஸ் கூறினார்.
 
தேமுயில் மற்றொரு இந்திய கட்சி இணைக்கப் பட்டால் மஇகா வெளியேறும் என உறுதியாகச் சொல்வதற்கான தைரியம் கொண்டுள்ள பழனிவேல், சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் விவகாரத்திலும், பெர்சே தலைவர் அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்கச் சொல்லும் போதும் அமைதி காத்ததுதான் ஏன் என புரியாத புதிராக உள்ளது என்றாரவர்.
 
இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வர தயங்கும் இவர், கட்சியை தற்காத்துக் கொள்ள மட்டும் குரல் எழுப்பியிருப்பது, அவரின் ஈடுபாடு எதில் இருக்கின்றது என்பதை மிக தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என்று அவர் மேலும் கூறினார்.
 
தன் சுயநலத்தை தவிர்த்து மக்கள், அதுவும் இந்திய மக்கள், நலனுக்காக போராடும் கட்சியாக மஇகா இருப்பதை அவர் உறுதி செய்தாக வேண்டும். கடந்த 53 ஆண்டு காலமாக இந்தியர்களின் பொருளாதாரம் 2.6 விழுக்காடு என்ற தேக்க நிலையிலிருந்து இன்னும் மேலும் உயரவே இல்லை என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
 
மலேசியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டு வருவது அசைக்க முடியாத உண்மை என கூறிய சார்ல்ஸ், இந்தியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முக்கியத்துவம் காட்டுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
 
"அப்போதுதான் உங்களை யாரும் அசைக்க முடியாது. இல்லையேல், இந்தியர்களின் நலனைக் காக்க தேமுயில் இந்தியர்களின் கட்சிகள் இணையும் சாத்தியம் இல்லை என்றால் மஇகாவுக்கு எதிராகப் பல இந்தியர் கட்சிகள் எழ அதிகமான வாய்ப்புகள் உள்ளன", என்பதை நினைவுறுத்திய சார்ல்ஸ், மக்கள் கூட்டணியிலுள்ள இந்திய தலைவர்கள் இந்தியர்களின் உரிமைகளையும், நலன்கனையும் தற்காத்துவருவதையும் அவர் நினைவுறுத்தினார்


“查爾斯主持巴板路居協慶祝成立兩年晚宴切蛋糕儀式,左4起為楊文來和洪聞”

Posted: 01 Aug 2011 01:36 AM PDT

Source: Nan Yang San Pau

 

 

 


居協斡旋獲新突破‧發展商允增寬土地面積

Posted: 01 Aug 2011 12:09 AM PDT

Source: Sin Chew

  • 查爾斯(左6)主持巴板路居協慶祝成立兩年晚宴切蛋糕儀式,左4起為楊文來和洪聞泰。(圖:星洲日報)

  • 洪聞泰(巴板路居民協會主席)(圖:星洲日報)

(雪蘭莪‧巴生31日訊)糾擾多年的巴板路木屋區搬遷風波,經過居協與發展商進行長達9個月至1年斡旋後,"拔河比賽"終於取得第一個突破,發展商建議從之前提供木屋居民購買1865尺的新屋,增加新屋土地面積至20 X 70尺。

接下來,代表當地居民的巴板路居民協會,將通過掌管木屋事務的雪州行政議員依斯干達,極力向發展商爭取減低屋價。

雪州政府正積極為居民向發展商爭取把屋價減低至9萬令吉,惟居協的意願是雪州政府之前建議的7萬令吉。

查爾斯針對此事表示,居協與發展商進行了9個月至1年時間來談判,終於協商達至第一項訴求,即獲得發展商建議增寬土地面積,這絕對是居民多年來堅持不懈下取得的成果。

他說,雪州政府現階段正努力通過雪州經濟行動理事會,與發展商商談降低屋價至9萬令吉。

他相信,只要居民齊心努力將會達成訴求。

吁居民響應黃衣行動

另一方面,他也呼吁巴生居民響應週六穿黃衣行動,以支持大馬擁有乾淨、公正的選舉。

此外,巴生市議員楊文來則針對班達馬蘭即將展開的村長直選發表談話。

他吁請班達馬蘭居民踴躍出席將在8月14日進行的村長直選投票,讓中央政府知道人民做好準備等待第三張選票。

"政府是時候恢復地方選舉制度,把委任地方官位的權力交還給人民。"

他希望班達馬蘭居民能珍惜被雪州政府選中,作為實驗性村長直選的三個新村之一,把握機會參與投票選出心目中的村長。

洪聞泰(巴板路居民協會主席):剩150戶不接受發展商賠償

"在2006年庭令撤銷後,居協開始與發展商商談賠償事宜。

發展商建議在建築面積20 X 70呎的土地,興建雙層樓,並獻售9萬9千令吉,但是我們並不同意,要求減低屋價。

由於居協不同意發展商的獻價,所以在今年5月向雪州政府求助,同時通過巴生區國會議員查爾斯安排會見雪州大臣。

整個巴板路共有約500多戶單位,一些居民早年已接受賠償搬遷,剩下150戶單位當時不接受發展商的賠償。"(星洲日報/大都會)


Tiada ulasan:

Catat Ulasan