Khamis, 21 Julai 2011

Charles Santiago

Charles Santiago


அம்பிகாவை எதிர்ப்பதா?, சார்ல்ஸ் கண்டனம்

Posted: 21 Jul 2011 07:15 PM PDT

22 Jul | செய்தி| மலேசியாஇன்று

முதன்முறையாக நாட்டின் தேர்தல் முறையில் சீர்திருத்தம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த பெர்சே இயக்கத்தின் தலைவி அம்பிகாவின் தைரியத்தையும், தலைமைத்துவத்தையும், அவரது நியாயமான போராட்டத்தையும் தாம் வரவேற்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஆனால், நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலுக்காக போராடும் பெர்சே 2.0 இயக்கத்திற்கு எதிரானத் தடைகள் அனைத்தும் அடிப்படையற்றவை என கூறிய சார்ல்ஸ், பெர்சே 2.0 பேரணியை நடத்துவதற்கு முன்பும் பேரணி நடந்த அன்றும் பல தரப்பினரின் பல்வேறு கடுமையான எதிர்ப்புகளையும் தடைகளையும் மீறி, மருட்டளுக்கெல்லாம் பயப்படாது, பல்லாயிரக்கான மக்கள் பெர்சே பேரணியில் பங்கேற்றது மக்கள் அரசாங்கத்தின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் அதிருப்தி அடைந்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது என்றாரவர்.

சிலர் அம்பிகாவின் தைரியத்தைப் பாராட்டவில்லை, அவரது கோரிக்கைகளைப் புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால், அவரை மிகக் கடுமையாக சாடினர், அவரின் குடியுரிமையைப் பறிக்க பரிந்துரைத்தனர். இந்த முறையற்ற செயல்களை சார்ல்ஸ் கண்டித்தார்.

"உண்மையில், ஒவ்வொரு மலேசியனும், குறிப்பாக இந்தியர்கள், அவருக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயமும் அவருக்கும் பேரணிக்கும் வற்றாத ஆதரவு வழங்க வேண்டியது மிக அவசியம்", என்பதை சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

பெர்சே 2. 0 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், மலேசியாவில் நேர்மையான தேர்தல் நடைபெறுவது மட்டுமில்லாமல், நல்லாட்சியையும் மக்கள் நலன் காக்கும் அரசாங்கத்தையும் மக்களே நியாயமாக தேர்தெடுக்க வழி பிறக்கும் என்றாரவர்.

நல்லாட்சி வழங்கும் அரசாங்கத்தின் மூலம் மக்களின் நிலை, குறிப்பாக மலேசிய இந்தியர்களின் நிலை, உயர அதிக வாய்ப்புள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய சார்ல்ஸ், ஏன் நமது மஇகா தலைவர்கள் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்காமல் அமைதி காத்து வருகின்றனர் என்று வினவினார்.

"மலேசியாவில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை பல்வேறு சம்பவங்கள் நிரூபிக்கின்றன. உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மாற்றங்கள் மிக முக்கியம். அது மக்கள் கையில்தான் உள்ளது", என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், அம்பிகாவின் மீது அவதூறுகளை பரப்பும், குடியுரிமைப் பறிக்க சொல்லும் தரப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், நியாயமான விஷயங்களுக்காக மக்கள் ஒன்றுகூடுவது மிக முக்கியம் எனவும் வலியுறுத்தினார்.

 


பொது விவாதம் :- மஇகாவுக்கு சவால்

Posted: 21 Jul 2011 07:03 PM PDT

மூலம் :- மலேசிய நண்பன்

EOல் தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது : சார்ல்ஸ்

Posted: 21 Jul 2011 05:51 AM PDT

மூலம் :- செம்பருத்தி

Thursday, July 21, 2011 11:59 am

அண்மையில் கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசட் கட்சி (PSM) தலைவர்கள் அறுவரையும் இன்னும் விடுதலை செய்யாமல் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயாலாகும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

மனித உரிமையைத் தட்டிக் கேட்ட அவர்கள், நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க இருந்ததாக குற்றம்சாட்டி, அவர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது மனித உரிமையை ஒட்டு மொத்தமாகக் குழி தோண்டிப் புதைப்பது போல் ஆகும் என்று சார்ஸ் சாடினார். 

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சனை, நிலப் பிரச்சனை, வீட்டுப் பிரச்சனை என மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த இந்த தலைவர்களை கைது செய்தியிருப்பது மனதுக்கு மிக வேதனையாக உள்ளதெனக் கூறிய சார்ல்ஸ்,  காவல்துறையினர் குற்றம் சாட்டியபடி அவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமே தவிர அவர்களை பல நாட்களாக சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தக் கூடாது என்றார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட PSM தலைவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை காவல்துறையினர் ஆதாரங்களோடு நிரூபிக்க தவறுவதால் நிரபராதிகளான அந்த அறுவரையும் உள்துறை அமைச்சு விரைவில் விடுதலை செய்வதே சிறந்த வழி என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.


花园区仅一出入口 6幼儿园上下课交通乱

Posted: 21 Jul 2011 03:01 AM PDT

Source: Nan yang San Pau


花园区仅一出入口 6幼儿园上下课交通乱

Posted: 21 Jul 2011 02:50 AM PDT

Source: Nan Yang San Pau

2011-07-20 17:24

  • 绿林城镇哲拉丽花园只有一个出入口,当地太多幼儿园导致居民在出入的时候经常塞车。

(巴生20日讯)一个住宅区竟设有六间幼儿园,引发交通严重阻塞问题,且小车祸不断,居民怒轰巴生市议会规划不善及坐视不理!

绿林城镇哲拉丽花园共有420间房子,其中90%已入伙,但是,在这个地区内却有六间幼儿园,其中一间更是今年初才开始营业。

根据地方政府设立幼儿园指南,方圆200公尺之内,不能兴建两间幼儿园,该花园多间角头间单位改作幼儿园,已属违例。

市会曾下令关闭

当地居民声称,数年前该区已设有五间幼儿园,当中仅一间是合法经营,其余四间皆为非法。

居民在2009年向市议会投诉此事,当时市议会也下令关闭非法幼儿园,但至今却不了了之,非法幼儿园依旧继续营业。

居民指出,有关围篱式住宅区只有一个出入口及保安亭,当地却设有六间幼儿园,清晨及下午上下课时间,许多家长驱车接送孩子,引发交通混乱、塞车及小车祸。

巴生区国会议员查尔斯及巴生市议员杨文来今早到当地巡视情况及聆听居民投诉,同行者包括市议会技术小组、工程小组、建筑物小组、城市策划小组官员等。

每天至少400车子进出

巴生区国会议员查尔斯促请市议会与当地居民举行对话,针对幼儿园所造成的塞车问题商量对策。

他上星期接获当地居民及居协投诉后今天与杨文来到现场了解情况,发现当地的幼儿园真的很多,而且当中很多是非法的。

"市议会的城市策划十分贫乏,令人遗憾,而且为何会允许那么多间非法幼儿园出现而没有行动?"

他估计,一间幼儿园若有17班及每班10名学生,就会有170人流及车子进出,哲拉丽花园内以后将有6间幼儿园,那么等于每天有至少400人或车子在当地进出,车流量惊人。

"车流量那么高,造成塞车、居民出入不便、发生小意外,严重的是至今没有一个妥善的纾缓方法。我会继续跟进此事。"

彭添福(57岁,住在哲拉丽2路6年) :市会应拟定解决方案

三年前当地已有5间幼儿园,包括2路、5路、6路、8路及10路,仅一间合法其余都是非法。

居民在2009年向市议会投诉及举行对话,当时市议会已列出非法的幼儿园及要求业者搬迁,市议会也促请其中一名业者,关闭两间幼儿园的其中一间以获得执照,但如今没有下文,令人不满。

今年2月我们又看见新的幼儿园兴建起来,旧的问题尚未解决就出现新的问题,让人质疑市议会的执法准则在哪里?

当初我们购买屋子的时候,蓝图指该区全为住宅区,当中有一些角头间列为空地,但不明白为何之后会变成商业用途单位?

我们希望市议会采取行动,拟定解决方案,纾缓当地的塞车及交通问题。

雅各布汤姆斯(绿林城镇居民协会财政,52岁,住在哲拉丽6路8年):上下课时间大塞车

这里那么多屋子,只有一个主要进出口,却出现那么多间幼儿园,每当清晨及下午幼儿园上下课时段,许多家长载送孩子出入,这里都会塞车,令人烦不胜烦。

此外,许多车辆停在路旁,造成危险,也曾发生小意外,所幸没有造成死亡车祸。

这里的幼儿园不只有当地居民的孩子就读,也有许多来自其他邻近的花园包括武吉丁宜居民把孩子送过来上课。

有4非法幼儿园却没取缔 市议员坦承执法有漏洞

巴生市议会虽曾记录绿林城镇哲拉丽花园有四间非法幼儿园,却没有进一步取缔,市议员坦承市议会在执法及地方策划上出现漏洞。

巴生市议员杨文来说,根据市议会城市策划小组官员指出,目前新兴建的幼儿园有获得市议会的批准,而因为有关建筑物的地段在发展蓝图上被列为商业用途单位,所以当有商业用途的申请时就获得市议会的批准图测。

"现在新幼儿园已建70%,若要求拆除也会对业主不公平。"

他指出,根据市议会的记录,哲拉丽花园内只有一间合法的幼儿园,这表示也符合设立幼儿园指南,即方圆200公尺内不能有两间幼儿园,该新兴建的幼儿园是当地第二间合法幼儿园。

"所以在程序上没有问题,但是因为之前市议会已鉴定了当地四间非法幼儿园,而没有继续采取对付行动,在执法上的确出现漏洞。"

因此,他促请市议会技术小组,重新检讨绿林城镇哲拉丽花园的幼儿园过量所造成的交通阻塞问题,妥善解决问题,以免再引起居民不满。

"至于当地4间非法的幼儿园至今还没有对付行动,市议会也需检讨。"

兴建无需获居民同意

有关居民指新建幼儿园没有获得居民同意的疑问,杨文来表示,除了住宅区转换商业用途需要获得邻居同意外,如果原本就被列为商业单位,若有兴建计划则无需获得居民同意。


Tiada ulasan:

Catat Ulasan