Charles Santiago |
- 重新粉刷供當地青年使用‧廢棄禮堂換“新裝”
- YB Charles Santiago telah menghadiri jamuan makan malam bersama warga Emas/Orang kurang upaya dan Anak-anak Yatim sempena Tahun Baru Cina 2011
- இண்டர்லோக் நாவலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? – சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி.
- PRIHATIN MASALAH ORANG HILANG
- 重新粉刷供當地青年使用‧廢棄禮堂換“新裝”
- CHARLES SANTIAGO:WAKIL MEDIA HARUS DIHARGAI
Posted: 21 Jan 2011 01:42 AM PST |
Posted: 21 Jan 2011 01:23 AM PST |
இண்டர்லோக் நாவலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? – சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி. Posted: 21 Jan 2011 01:22 AM PST
இண்டேர்லோக் நாவலுக்கு எதிராக குரல் கொடுப்பது தவறா? அதன் கரு இந்தியர்களை இழிவு படுத்தும் வகையில் இருப்பதால் பலர் பல தரப்பிலிருந்து குரல் கொடுத்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இதுவெல்லாம் ஒருபுறமிருக்க நேற்று பத்துமலையில் நமது பிரதமருக்கு புரிய வேண்டும் என்பதற்காகவும் ஏன் இந்த புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை எடுத்துரைப்பதர்க்காக இண்டர்லோக் நாவல் எதிர்ப்புக் தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தைக்கூட அரசாங்கமும் காவல் அதிகாரிகளும் தராமல் அக்கூட்டத்தை கலைத்து சிலரை அடித்து ,பதாகைகளை பறித்து, 9 பேர்களை கைது செய்துள்ளனர். ஏன் மலேசியாவில் நமது எண்ணத்தை தெரிவிக்க நமக்கு உரிமை இல்லையா? என சார்ல்ஸ் சந்தியாகோ ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். இது தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும். நம் எண்ணங்களையும் கருத்தையும் தெரிவிப்பதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வாறு ஆங்காங்கே பல தரப்பினர்கள் தடை விதித்து வருவதும் தெறித்து வருவதையும் அரசாங்கம் நான்றாக அறிந்துள்ளது. ஆனாலும் ஏன் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முன் வரவில்லை? பேச்சுவார்த்தை நடத்துகிறோம் ; பேச்சு வார்த்தை நடத்தி கொண்டுதான் வருகிறோம் என கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டு வருகின்றனர். ஒரு வேளை, காலத்தை கடத்திக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தால் காலப் போக்கில் இதை இதியர்கள் மறந்து விடுவார்கள் என அரசாங்கம் திட்டம் போட்டுள்ளதா? அதுமட்டும் அல்ல, நாங்கள் சில தரப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுத்தான் இருக்கிறோம் என கல்வி அமைச்சு கூறுகிறது. அப்படியானால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகும். அரசாங்கம் இவ்விவகாரத்தில் வெளிப்படையாகவும் புலப்பாடகவும் இருந்தால் தான் மக்கள் அறிந்து புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். மாறாக, அரசாங்கம் செவிடன் காதில் ஊதிய சங்கப் போல எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் இருந்துக் கொண்டு இருந்தால், பெரிய அளவிலான எதிர்ப்புகளை மேலும் சந்திக்கக் கூடும் என சார்ல்ஸ் சந்தியாகோ எச்சரித்தார். ஆகவே, பிரச்சனை பெரிதாகி எரிமலைப்போல் வெடிப்பதற்கு முன்பே அரசாங்கம் இந்தியர்களுக்கு சாதகமாக முடிவெடுத்தாக வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார். உடனடியாக அப்புத்தகத்தை பள்ளிகளில் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க வேண்டும். அப்புத்தகத்திற்கு பதிலாக வேறொரு புத்தகத்தை பயன்படுத்த வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார். |
Posted: 21 Jan 2011 12:57 AM PST |
Posted: 21 Jan 2011 12:34 AM PST Source: Sin Chew Daily
(雪蘭莪‧巴生20日訊)巴生班達馬英達第2區組屋多用途禮堂已改頭換面,不再淪為癮君子"追龍"和棲身之所了! 該座多用途禮堂在5個月前,仍是一座廢棄的禮堂,破壞份子在內蓄意破壞及塗鴉。經過報章的報導,引起巴生市議會和當地發展商的高度關注,並決定重新維修。 經兩造配合下,成功耗資8萬5千令吉把這間破爛不堪的禮堂,重新粉刷,再換上"新裝"後,供當地青年使用。 曾淪為癮君子"追龍"場所 巴生區國會議員查爾斯表示,他於去年8月曾到訪該禮堂,環境衛生極差,基設也遭蓄意破壞,更淪為癮君子的避風港。 "當時,我促請市議會修復禮堂,沒想到獲市議會與發展商的良好配合,在短短3個月內,就把禮堂粉刷好。" 他星期四前往該多用途禮堂主持一項由市議會舉辦的青年藤球比賽致詞時,這麼指出。 出席者包括巴生市議員依斯邁爾及發展商代表阿馬拉祖迪等。 市會將設社區委會辦公室 另一方面,巴生市議會主席米斯蘭表示,由於當地女性抱怨,指當局未設適合讓女生使用的運動設備,市議會或考慮在該禮堂範圍,設英式籃球場。 此外,巴生市議員楊文來說,市議會之後會利用該禮堂的空房,設立一個當地社區委員會辦公室,公開讓當地居民上門投訴與求助。 |
CHARLES SANTIAGO:WAKIL MEDIA HARUS DIHARGAI Posted: 21 Jan 2011 12:31 AM PST |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan